tag:blogger.com,1999:blog-5592177051640214932.post6514578284726580243..comments2023-05-04T23:08:55.755-07:00Comments on வ சு மி த் ர: நந்தலாலா : தாய்மைச் சுமைவசுமித்ரhttp://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-5592177051640214932.post-51411363693844631892011-04-14T19:29:36.341-07:002011-04-14T19:29:36.341-07:00வணக்கம் Someone on the Road ....எனக்கு ஆங்கிலம் தெ...வணக்கம் Someone on the Road ....எனக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் எனது துணையின் உதவியால் அறியப்பெற்றேன்.நண்பரே உயிரியலை வேதியலின் மூலமாகத் தீர்மானிப்பது எளிதே. அதே சமயம் ஒரு கருத்து லட்சக்கணக்கான மக்களைப் பற்றுகிற பொழுது அது பொருளாக மாறுகிறது என்கிற மார்க்ஸின் கூற்றையும் நாம் துணைக்கு அழைக்கவேண்டும். ஒரு வேதியல் காரணி அது உடலில் தங்கியிருக்கும் வரை செயல்படும், ஆனால் சில கருத்துகள் உடல் அழியும் வரை அழியாது. வேதியல் மாற்றத்தினால் சமூகம் எந்தளவுக்கு தன்னை, தன் கருத்தை தீர்மானித்துக்கொள்ளும் என்பது விவாதத்திற்குரியது.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-30385453628589387902011-04-14T10:29:23.931-07:002011-04-14T10:29:23.931-07:00Female rats given oxytocin antagonists after givin...Female rats given oxytocin antagonists after giving birth do not exhibit typical maternal behavior. By contrast, virgin female sheep show maternal behavior towards foreign lambs upon cerebrospinal fluid infusion of oxytocin, which they would not do otherwise. Thanks Wikipedia.Someone on the Roadhttps://www.blogger.com/profile/00027351116938852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-89600963147241363782011-03-11T05:16:51.813-08:002011-03-11T05:16:51.813-08:00வணக்கம் atheethaa...
படத்தின் கதை மௌனத்தில்தான் ...வணக்கம் atheethaa...<br /><br /><br />படத்தின் கதை மௌனத்தில்தான் சொல்லப்படவேண்டுமெனில் இசையே தேவையில்லையே. படம் தாய்மையைப் பற்றிப் பேசுவதாக எனது புரிதல் இருக்கிறது. நல்லது. படம் வேறு எதைப்பற்றிப் பேசுகிறது என்று விளக்கவும். <br /><br />பாஸ்கர் மணி வரும் வரை அவரது தாய் சங்கிலியால் கால்கள் கட்டப்பட்டு, பின் வந்ததும், அவர் தன் தூக்க வசதியாய், ஒரு சிறுமி ஓடி வந்து பூட்டை அவிழ்த்ததும் “ தாலாட்டு கேட்க நானும்” என்று ராஜா படத்தொடங்குகிறார். இது தாய்மையில்லை எனில் வேறு என்னவிதமான உணர்வை உங்களுக்குத் தந்தது. இங்கும் மௌனத்திலேயே கதை சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். <br /><br />தளபதிக்கும் நந்தலாலாவுக்கும் ராஜாதான் இசையமைத்திருந்தார். நான் இசையைத்தான் ஒப்பிட்டிருந்தேன். அதையும் தாண்டி நீங்கள் கண்ட தளபதியின் அரசியல் மற்றும் நந்தலாலாவின் அரசியலை சற்று விரிவாக விளக்கினால் கற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறேன். படத்தை நான் நிராகரிக்கவில்லை. விமர்சித்திருக்கிறேன். <br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி. என் பெயர் வசுமித்ரா அல்ல. வசுமித்ர.<br /><br />வணக்கம்.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-6599863593286272692011-03-10T23:04:19.970-08:002011-03-10T23:04:19.970-08:00வசுமித்ரா...
நந்தலாலா கதை சொல்லுதலில் உள்ள புரிதலை...வசுமித்ரா...<br />நந்தலாலா கதை சொல்லுதலில் உள்ள புரிதலை விட அதன் மௌனங்களில் தான் கதை சொல்லப்படுகிறது. அகியின் பாட்டி அசைவற்று இருப்பதில் தொடங்கி படம் நீளவும் இந்த ஓட்டம் இருக்கிறது. படம் தாய்மை பற்றி பேசுகிறது என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி. ஆனால் படம் அது பற்றியே பேசவில்லை. படத்தில் தேவையற்ற காட்சிகள் இருக்கின்றன என குறை யுள்ளது. ஆனால் நிராரிக்க முடியாத படம். தளபதியின் அரசியலுக்கும் நந்தலாலாவின் அரசியலும் வேறு வேறு. அதன் இசையும் அப்படித்தான்Unknownhttps://www.blogger.com/profile/06321038143779964090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-42184975907813706222011-03-01T22:21:58.652-08:002011-03-01T22:21:58.652-08:00ரொம்ப வித்தியாசமான பார்வை.ரொம்ப வித்தியாசமான பார்வை.Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-5226211973194743452011-02-28T17:50:07.758-08:002011-02-28T17:50:07.758-08:00வணக்கம் hitherto...எனக்கு ஆங்கிலத்தில் படிக்கத் தெ...வணக்கம் hitherto...எனக்கு ஆங்கிலத்தில் படிக்கத் தெரியாது. எனது வாழ்நாள் துணை கொற்றவையின் உதவியால்தான் உங்கள் விமர்சனத்தை நான் புரிந்துகொள்ள முடிந்தது.<br /><br />எனக்கு இசை பற்றிய நுணுக்கங்கள் அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் இசைக்கான தேவை என்ன,இசை பெரும்பாலும் யாருடைய தேவைக்காக பயன்படுகிறது, இசையின் அரசியல் என்னவென என ஓரளவுக்குத் தெரியும். தமிழ் மக்களின் இசை அறிவு விரிந்தது. அதேயளவு இங்கு இசையமைப்பாளருக்கும் தெரிந்திருக்கவேண்டும். ராஜாவை மீறி அவரது இசையை இயக்குனர் பெரிதாக தொந்தரவு செய்துவிடமுடியாது. வேண்டுமென்றால் மிஷ்கின் அவர்கள் ,தான் படித்ததாக சொல்லிவரும் ஜோர்ழ்ஜ் பத்தேயின் நாவல்கள் குறியீடுகளைச் சொல்லி ராஜாவைக் குழப்பி விட்டிருக்கலாம். <br /><br />எல்லாவற்றிற்கும் மேலாக ராஜா பிறந்த பண்ணைப்புரத்துக்கும் எனது ஊருக்கும் ஒரு 16 கிலோமீட்டர்கள்தான் தூரம். பண்ணைப்புரத்தில் ராஜாவை இன்று வரை அங்குள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி பார்க்க வைக்கப்படுகிறார்கள் என்ற அரசியலும் தெரியும்.<br /><br />ராஜாவை தோல்வியுற வைப்பதில் பார்ப்பனியம் இசையால் தோற்று, கடவுள் பெயரால் அவரை உள்ளே தின்று செரித்துக்கொண்டது. திருவண்ணாமலைக்கு அவர் செய்த உதவிகளில் ஒரு சிறு துளியையும் அவர் பண்ணைப்புரத்திற்குச் செய்தது கிடையாது. ஆனால் இசையின் மகத்துவங்களை அவர் கற்றுக்கொண்டது பண்ணைப் புரத்தில்தான்.<br /><br />அவரது இசை தாண்டி அவரை விமர்சித்தாலும், எனக்கு இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருப்பது அவரது இசை மட்டுமே. அவரது இசைக்குப்பின்னான வெற்றிடத்தை அவரே நிரப்பவேண்டுமென என் காதுகளை அவருக்குத்தான் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறேன்.<br /><br />நான் ராஜாவின் இசைக்கு என்றென்றும் ரசிகன்., அந்த தரப்பிலிருந்தே சொல்கிறேன் நந்தலாலாவுக்கு அவர் மிக மோசமான ஒன்றையே செய்திருந்தார்.<br /><br />நீங்கள் தமிழில் விமர்சனங்கள் வைத்தால் என்னால் இன்னும் விரிவாக எழுதமுடியும்.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-53779201547466682392011-02-28T08:40:44.670-08:002011-02-28T08:40:44.670-08:00Dear vasu,i have read your comments about illayara...Dear vasu,i have read your comments about illayaraja's score...the content of the score is in perfect synchronisation with the movie.the reason you are feeling like that is because..the volume of the score is not determined by the composer.when a scene is going on,the content of the score is being played,but the volume is determined by the sound editor and the director.the composer dont have any involvement.the trouble is that directors become so addicted to the melody in the score of raja that they decide to use it in full volume because it certainly enhances the mood and connects to the ordinary audience who does not know about world cinema.in tamilnadu 99% people are seeing cinema in a different way and not like you and apart from that music usage to tell a story has been prominent among tamil culture(thERU KOOTHU,VILLUPAATU).only a handful of people are seeing the movie for symbolism and other world cinema factors,For others they have gone used to a particular template.nandhalala is made for tamil audience and has been inspired by japanese movie.the score of kikujiro,if you notice the volume of the score is used correctly but in tamilnadu it will be used to tell a story that is why it is like that.moreever,tamil movie viewers have to make an empotional contact with the movie,i dont think that they can have emotional connections through visuals,for that raja's music is the only way,in fact thats always been the way. more ever,its good to see that you intepreted the movie based upon visuals,if you try to interpret the movie based on background score then you can say that the quality of the score and whether raja's score is worth enough...i hope you are catching the drift.The usage of score is very different in various countries.korean movies usage of score is to make the movie way to melodramatic.<br /><br />i dont believe the word " world cinema".tamilnadu also is in this world.people are talking as ifl movies are taken in an alien world.in all the countries crap movies are turned out every year,i dont know why everyone are complaining about tamil movies.hithertohttps://www.blogger.com/profile/01871357784728163398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-91590204785978539042010-12-12T02:53:39.333-08:002010-12-12T02:53:39.333-08:00நானும் அப்படித்தான். வருகைக்கு நன்றிநானும் அப்படித்தான். வருகைக்கு நன்றிவசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-28366774077038999322010-12-11T21:01:16.255-08:002010-12-11T21:01:16.255-08:00உங்கள் வலை பூவுக்குள் நுழைவது இதுவே முதல் முறை உண்...உங்கள் வலை பூவுக்குள் நுழைவது இதுவே முதல் முறை உண்மையில் ஒரு அருமையான பார்வை அந்த திரைப்படம் இந்த அளவுக்கு சமுக கண்ணோட்டங்களை அலச வைத்து எங்களுக்கும் பல பார்வைகளை கொடுக்க வைத்ததற்கு மிஷ்கினுக்கும் ஒரு நன்றி(உங்களுக்கும் தான் ). ஆம் பதிவை விட அந்த பதிவின் மறுமொழிகளுக்கு நீங்கள் தரும் விளக்கங்கள் மிக அருமை. நான் சமீபகாலமாக தான் பதிவுலகில் உலவி வருகிறேன். இது போன்ற நல்ல பகிர்வுகளால் பல தெளிவுகளை பெற முடிகிறது. ஆம் நம் வளர்ச்சியில் annaikku பெரும்பங்கு உண்டென்றாலும் அதையும் தாண்டி நாம் பயணிக்கும் தடங்கள் தான் நம்மை கட்டமைக்கின்றன உங்கள் அத்தனை கருத்துக்களோடும் நான் உடன்படுகின்றேன். இதை பேச்சோடு நிறுத்திவிடும் பலர் போல் அல்லாமல் வாழ்வில் செயலபடுத்த விரும்புகிறேன். நீங்கள் எப்படி?திருநெல்வேலி வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/01734720299543378122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-71145345107490060342010-12-05T22:27:31.843-08:002010-12-05T22:27:31.843-08:00புதிய பார்வை... அரிய விமர்சனம்...புதிய பார்வை... அரிய விமர்சனம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-32889048528486781002010-12-03T03:00:23.583-08:002010-12-03T03:00:23.583-08:00உண்மையில் எல்லா திரைப்படங்களுமே ஆணாதிக்கப் பார்வைத...உண்மையில் எல்லா திரைப்படங்களுமே ஆணாதிக்கப் பார்வைதான்...ஆனால் முடிந்தது அவ்வளவுதான்...பெண்கள் திரைத்துறையில் வருவதற்கு ஊக்குவிக்கப்பட்டால்தான் அவர்கள் பார்வையில் படங்கள் வரும்...அவர்களும் கதாநாயகியாகத்தான் வர ஆசைப்படுகிறார்களே தவிர கடினமான 'இயக்குனர்' ஆவதற்கு நிறையப் பெண்கள் தயாராக இல்லை...நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-28132235938927652032010-12-02T17:34:18.166-08:002010-12-02T17:34:18.166-08:00வணக்கம் பால்...விரிவாக விவாதித்திருக்கலாம் என்று ந...வணக்கம் பால்...விரிவாக விவாதித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-44359133386244236532010-12-02T17:32:05.748-08:002010-12-02T17:32:05.748-08:00கார்த்திக் உங்கள் வருகைக்கு நன்றி. கருத்தை முழுமைய...கார்த்திக் உங்கள் வருகைக்கு நன்றி. கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எழுத்து பிடித்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள், நன்றி கார்த்திக் ஆனால் விமர்சனங்களை நாம் எப்பொழுதும் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றே நினைக்கிறேன், ஒரு பிரச்சினையை எழுத்தில் அழகாக எழுதுவதன் மூலம் அதன் கருத்தியலை ரசிக்க வைக்கும் எழுத்துக்களும் இருக்கிறது. அங்குதான் நாம் மாற்று பார்வையைக் காணமுடியாமல் போவதற்கும் காரணமாய் இருக்கிறது. ஆணாதிக்கக் கூற்றைப் பற்றி நாம் விவாதிக்கலாம். நன்றி.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-57995465736772112302010-12-02T10:41:49.513-08:002010-12-02T10:41:49.513-08:00நேர்மையான பதிவு ...நேர்மையான பதிவு ...PaulGregory....https://www.blogger.com/profile/07957142882155782168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-88083794821469775582010-12-02T09:54:32.022-08:002010-12-02T09:54:32.022-08:00முதன்முறை தங்கள் பதிவைப் படிக்கிறேன். கடைசி வரி வர...முதன்முறை தங்கள் பதிவைப் படிக்கிறேன். கடைசி வரி வரையில் ஒரு பெண்தான் எழுதி இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வெரு வார்த்தையிலும் பெண்ணியம். ஓர் ஆண் இப்படி ஒரு பதிவை எழுதியது வியப்பளித்தது. தங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் தங்கள் எழுத்து மிகவும் பிடித்திருந்தது. <br />//ஆணுக்கு அவன் அன்னையைப் பற்றி இழிவாக பேசினால் வெறியேறுகிறது. இதில் ஏற்படும் வெறி தானொரு தாய்ப்பாசத்தினால் ஆளப்பட்டவன் என்பதல்ல நான் ஒருத்தனுக்கு பிறந்தவன் என்ற ஆணாதிக்கக்கூற்றே//. - உடன் படவில்லை எனினும் மிகவும் ரசித்தேன்Kaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-51699569674286716082010-12-01T22:28:28.018-08:002010-12-01T22:28:28.018-08:00//கருத்தியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல சினிமா இந்த...//கருத்தியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல சினிமா இந்த நந்தலாலா...// - எல்லா பாகங்களும் ஒன்று சேர்ந்ததுதான் உடம்பு (அலல்து மனிதன்) என் வாய் மட்டும் கெட்ட வார்த்தை பேசும் ஆனால் நான் நல்லவன் என்று சொல்வது போல் உள்ளது இது. கதை, கருத்தாக்கம், இசை, தொழிநுட்பம் இப்படி எல்லாம் கொண்ட ஒரு படைப்பத்தான் திரைப்படம் என்கிறோம். அதை முழுமையான பார்வையோடு தான் விமர்சிக்கமுடியும். வெறும் தொழில்நுட்பத்திற்காகவும், காட்சியமைப்பிற்காகவும் பாராட்டவேண்டுமென்றால் அதைப் படைப்பு, படம் என்று கூறாமல் Montage / Trailer / Advertisement for Techinical Aspects என்று அழைத்துக்கொள்ளலாம். <br /><br />ஆணாதிக்க சிந்தனையுடன் எடுக்கப்படும் கதாநாயக தன்மையிலிருந்து (heroism) இப்படம் சிறிதும் மாறுபடவில்லை என்பதற்கு ஒற்றை காட்சி போதும், பாஸ்கர் மணியின் அண்ணன் பூட்டி வைத்த தாயை மீட்பது கதாநாயகன்.. அதை ஏன் அந்த அண்ணனே செய்து இருக்க முடியாது? The author is always unconscious in his text என்ற மேற்கோள் ஞாபகம் வருகிறது. <br /><br />சிறந்த தொழில் நுட்பத்துடன் வித்தியாசமான முயற்சியில் தயாரிக்கப்பட்டது என்பதற்காக தங்கத்தில் அரிசி செய்துக்கொடுத்தால் சாப்பிடமுடியாது. அதனால் ஒரு பயனும் இல்லை..கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-17283840093977454292010-12-01T20:35:02.457-08:002010-12-01T20:35:02.457-08:00நன்றி.
அன்பு rishal.... வணக்கம். ராஜாவின் இசையை நா...நன்றி.<br />அன்பு rishal.... வணக்கம். ராஜாவின் இசையை நானும் நேசிக்கிறேன். நம்பி ஏமாந்தும் போயிருக்கிறேன். இயக்குனர் கேட்கும் மனநிலைக்கான இசையை மட்டும்தான் ராஜா தருகிறார் என்றால்...அவர் இசையமைத்த பல படங்களின் இயக்குனர்களைப் பாருங்கள் அவர்களெல்லாம் சொன்ன யோசனைக்காகவா ராஜா இசையமைத்தார்...இன்னும் சொல்லப்போனால் இயக்குனர்கள் அவரிடம் அதிகம் வைத்த வேண்டுகோள் ...கேட்டா அப்டியே உருகிப்போயிடணும்ங்க...என்ற ரீதியில்தான் இருக்கும். இதை நந்தலாலா இயக்குனரும் சொல்லியிருக்கலாம் நடந்தது என்ன, அவர் இசைக்கோலங்களை கேட்டவன் என்ற முறையில்தால் நான் பேசுகிறேன். மிக எளியதாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் வழக்கமாய் சாப்பிடும் உணவகத்தில் ஒரு மாஸ்ட்டர் மாறினாலே நாக்கு தவிக்கிறது. ராஜாவோ இசையின் அத்தனை சாத்தியப்பாடுகளையும் நம் செவியில் இறக்கி விட்டு இப்பொழுது இந்தாவென்று ஊசிப்போனதைக் கொடுத்தால்...எப்படித் தின்பது. இளையதலைமுறை பொறுப்பற்று விமர்சிக்கிறது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் பார்வையில் இளைய தலைமுறையை நீங்கள் எப்படி புரிந்து வைத்துள்ளீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை இளையதலைமுறை தனக்கேயுரிய விடலைத்தனத்துடன் பொற்றுப்பற்றுப் பேசினாலும் அதில் உள்ள உண்மையை மறுக்கக் கூடாது அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றே நினைக்கிறேன். <br /><br />நீங்கள் ராஜாவுக்காக பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நான் இன்னும் அவர் இசைக்காக காத்திருக்கும் ரசிகனில் ஒருவன்தான்....<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி rishal....வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-66157694545814373942010-12-01T19:21:00.184-08:002010-12-01T19:21:00.184-08:00புலவன் புலிகேசி, butterfly surya உங்களுக்கு என் நன...புலவன் புலிகேசி, butterfly surya உங்களுக்கு என் நன்றி. நந்தா ஆண்டாள் மகன் படத்தின் கருத்தியலைத்தான் நான் விமர்ச்சித்துள்ளேன், அதையும் தாண்டி நல்ல படம் என்றால் நான் எப்படிப் பார்ப்பது.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-81472471726191178372010-12-01T19:19:54.721-08:002010-12-01T19:19:54.721-08:00ilayaraja will not give a expected music,though if...ilayaraja will not give a expected music,though if he repeating the same music which he gives or u resembles any old music of him in older days of raja sir music that is raja.,in this age pls any technician who cop up with the younger generations,the proverbs which u used against raja sir is how casual comment against legend.no good films will escape from raja sir,eg:kaasi,bharathi,pazhassiraja,paa,nankadavul,nandalaa,mayilu,azhagarusamy kuthirai,in future more, technicians main thing is to satisfy director of the film, music is like a water, when u pour in a tumler it will have a tumler shape,raja sir music is like that only,he creates music like water.it reacts whatever the audiences thinks,raja sir will not compose for good comments he will compose for the moods though the moods may be old or be very normal so is music derives to be normal, what a technician ,a good script a good director,goes to raja sir, this name no other technician had bagged that in india or in the world hatsoff raja sir,u r the default for the good scripts.rishal saiAnonymoushttps://www.blogger.com/profile/08914025206131197942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-61262865108855043242010-12-01T13:12:55.646-08:002010-12-01T13:12:55.646-08:00மிக மிக வித்தியாசமான பார்வை. அருமை.மிக மிக வித்தியாசமான பார்வை. அருமை.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-19538776755364598962010-12-01T09:37:51.778-08:002010-12-01T09:37:51.778-08:00அருமையான பார்வை. ஒளித்து வைக்கப் பட்ட உண்மையை எடுத...அருமையான பார்வை. ஒளித்து வைக்கப் பட்ட உண்மையை எடுத்துரைத்த விமர்சனம். நன்றி.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-14111690650824994062010-12-01T03:14:08.900-08:002010-12-01T03:14:08.900-08:00ungaludaiya paarvai migavum niyaayamaanathe.mishki...ungaludaiya paarvai migavum niyaayamaanathe.mishkin enna solla ninaiththaaro athai isai gnaniyum inainthu sollivittaar.athu ungal paarvaiyil ippadi irunthaal avarudaiya thavaru allllla.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-64415376486558761272010-12-01T02:49:10.636-08:002010-12-01T02:49:10.636-08:00வணக்கம் பாஸ், வருகைக்கு மகிழ்ச்சி. என் அன்பு. உங்க...வணக்கம் பாஸ், வருகைக்கு மகிழ்ச்சி. என் அன்பு. உங்கள் வருகையை நான் எதிர்பார்க்கவும் இல்லை.<br /><br /><br />பாஸ்...விலங்குகளில் தாய்மையுணர்வு பற்றி எழுதுயிருக்கிறீர்கள். ஆனால் பாஸ் பாம்புகள் தங்கள் குட்டிகளைத் தின்பதை, சில பூனைகள் தின்பதையும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் அவை எவையும் தாய்மை என்பதை ஒரு சட்டமாக கொள்வதில்லை. <br /><br />பாஸ் என் அன்னை எனக்கு எல்லா சட்ட திட்டங்களையும் சொல்லித் தரவில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். அதையும் தாண்டி ஒரு மகனாக நான் தவறு செய்தால் அதற்காக எனக்கு வக்காலத்து வாங்குவார்.அதையும் தாய்மை எனச்சொல்லுவார், என்னால் பாதிக்கப்பட்டவருக்கு அவரின் தாய்மை உபயோகப்பாடது. எனக்குத் தெரிந்து என்னை குறிப்பிட்ட அளவில் காந்தியமும், நான் இன்று வரை கற்றுக்கொண்டிருக்கிற மார்க்சியம்தான் வழிநடத்துகிறது. என் தாயல்ல. என் தாய் எனக்கு மட்டும்தான் தாய், மற்றவர்களுக்கல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம்.உலகமும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. எல்லா உணர்வுகளும் பொருளாதாரத்தைச் சார்ந்தவை என்று மார்க்சியம் அறிவிக்குமாயின் அது வறட்டு மார்க்சியமாயிருக்கும். மார்க்ஸ் கல்லறையில் எங்கெல்ஸ் மார்க்ஸ் இறப்பைக் குறிப்பிடுகையில் ஜென்னி இறந்தவுடனேயே மார்க்ஸ் இறந்து விட்டார், அவர் ஒன்றரை ஆண்டுகாலம் நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார் என்று சொல்லியிருக்கமாட்டார். பாஸ் எல்லா உறவுகளும், அன்பினால் கட்டப்பட்டவை என்றே நானும் கருதுகிறேன்..ஆனால் என் அன்பு இன்னொருவரை அடிமையாக்கினால் (அது அவர்களுக்கு எவ்வளவு பேறாய் இருந்துவிட்டுப் போகட்டுமே) அதனை எப்படிப் பொறுத்துக்கொள்ளமுடியும்.<br /><br />பாஸ்... மார்க்சியத்தை அறத்தின் வழியில் பேசவேண்டுமென்றுதான் நானும் நினைக்கிறேன், இடது சாரிகளின் கட்சி, அமைப்பு, சுதந்திரம் அனைத்தும் பொதுத்தளத்தில் தடை செய்யப்படுமாயின் மகேந்திரன் என்னைப் போட்டுத்தள்ளுவார், அப்போது நான் தாதா அல்ல எனக்கு வேறு பெயர் அளிக்கப்படும். (இப்பூடி)வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-26234402515951930862010-12-01T01:56:03.935-08:002010-12-01T01:56:03.935-08:00இந்த விமர்சனத்தையும் படித்தேன்.வித்தியாசமாக படத்தி...இந்த விமர்சனத்தையும் படித்தேன்.வித்தியாசமாக படத்தின் மறுபக்கத்தை காட்டுகிறது..படம் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல சினிமா இந்த நந்தலாலா....Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5592177051640214932.post-80329556865494760642010-12-01T00:39:59.669-08:002010-12-01T00:39:59.669-08:00அன்பு வசு
நான் பாஸ்கர்சக்தி...உங்கள் ப்ளா...அன்பு வசு<br /> நான் பாஸ்கர்சக்தி...உங்கள் ப்ளாக்கில் நுழையும்போதெல்லாம் சின்ன வயசில் பூதங்கள் இருக்கின்றதோ என்று நான் பயந்து பயந்து நுழைந்த என் தாத்தா வீட்டு சாமி ரூம்பு நினைவுக்கு வந்து மயிர்க்கூச்செறிகிறது...<br />உங்கள் பாம்பு பற்றிய கமெண்ட் வெடித்துச் சிரிக்க வைத்தது.(நகைச்சுவை மிக முக்கியம் அமைச்சரே!).....கருத்தளவில் எல்லாம் சரிதான் வசு. விலங்குகளில் கூட குட்டிகளை வயது வரும் வரை பேணும் பொறுப்பை பெண் இனமே ஏற்றுக்கொள்கிறது....குஞ்சுகளுக்காக பருந்திடம் போராடும் கோழியை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சேவல் ஒரு போதும் அலட்டிக் கொண்டதேயில்லை...இனம் அழியக்கூடாதென்று இயற்கை ஏற்படுத்தி வைத்த ஏற்பாடு. மரபணுக்களிலேயே அது இருக்கிறது...நாம்தான் சிந்திக்கிற மனிதர்களாயிற்றே! கடவுளைப் படைத்து போலவே தாய்மையையும் படைத்து விட்டோம்..<br />பகுத்துப் பார்த்தால் அனைத்து உறவுகளும் பொருளியல் சார்ந்தவை என்கிற உண்மை மார்க்சியத்தை ராப் போசனமாக்க் கொண்ட உங்களுக்குத் தெரியாதா? அனைத்து உறவு சார்ந்த மேன்மைகளுமே கற்பிதம்தான் எனினும் அதனைக் கழித்துப் பார்த்தால் எஞ்சுவது வெறுமைதான்.<br />நகைச்சுவையாக ஒன்று தோன்றுகிறது. உங்கள் அம்மா தனத் தாய்மைப் பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றத் தவறி இருந்தால் இதனையெல்லாம் எழுதி இருக்க மாட்டீர்கள்.. (தேனி மாவட்டத்தின் தாதாவாக நீங்கள் இருக்க மகேந்திரன் உங்களை என்கவுண்டரில் போட தேடிக்கொண்டிருப்பான் எப்பூடி?)மேற்கு தொடர்ச்சி மலைhttps://www.blogger.com/profile/02345907172778736305noreply@blogger.com