Pages

Monday, May 4, 2015

கார்ல்மார்க்ஸ் பிறந்த நாள்.




உழைப்பு மிகவும் மனிதத்தன்மை கொண்ட தேவையாகும், ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியேதான், அவனுடைய சாதரணமான  அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்றபொழுது- உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை,உறக்கம் இதரவை- தொழிலாளி தன்னை சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப்பிறவியாக உணர்கிறான். “ எது மிருகத்தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத்தன்மை உடையதோ அது மிருகமாக ஆகிறது.



கார்ல்மார்க்ஸ்.