வ சு மி த் ர
.......................................................ஞானம் என்பது ஞாபகங்களின் வலி
Pages
(Move to ...)
Home
▼
Monday, October 4, 2010
ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள். ராஜன் கொலை வழக்கு.
›
' மிகமிக நுணுக்கமானவர்களே ஆகச்சிறந்த வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.' - தஸ்தயேவ்ஸ்கி மகனை அரசுக்கு பறிகொடுத்து, காணமுடி...
Monday, September 13, 2010
அம்மணமானவர்களுக்கு அந்தரங்கம் தேவையில்லை...
›
குற்றவாளிகளை கைது செய்யலாம் முறுக்கிய கயிற்றில் அவர்களின் துரோகத்தை எழுதி தூக்கிலிடலாம் வழியும் கண்ணீரை தூயகைகளால் ஏந்திப்பிடிக்கலாம் ந...
2 comments:
Saturday, June 19, 2010
காமத்துப்பால் 2
›
23 வண்ணத்துப்பூச்சிகள் சபிக்கும் இவ்விரவை தனிமையின் பெருந்துயர் பற்றி என்மொழியில் உனக்கொரு கவியெழுத பயன்படுத்துவேன் அது தன் இறக்கை...
1 comment:
Monday, May 17, 2010
குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும்…சிறுமி நேயாவின் நெடுநல்வாடையும்....
›
1 அப்பா... நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன் சரி மகளே முத்தம் தா இல்லையப்பா... குருதி கசிய சரி மகளே முத்தம் தா அப்பா...
Sunday, March 14, 2010
ஒரு காதல் கடிதமும்….ஆளற்ற கடற்கரையில் கரையும் கருப்பு நிற காக்கைகளும்….
›
………. சொல்ல வேண்டிய வார்த்தைகளின் அர்த்தங்களை மனதில் நினைத்ததும் மௌனம் தலைகுப்புற நம்முன் விழுந்து மரிக்கிறது. சொல்லப்படாதவைகளோ சொல...
5 comments:
‹
Home
View web version