வ சு மி த் ர
.......................................................ஞானம் என்பது ஞாபகங்களின் வலி
Pages
(Move to ...)
Home
▼
Sunday, May 22, 2011
இறுகக் கட்டிய சொல்.
›
ஒரு வலி நிரப்பும் எழுத்தை அதன் இறுகக் கட்டிய சொற்களை மனப்பாடம் செய்யும் மாயாவியை கவிதையெனக் கண்டுகொண்டேன் மாயாவிக்கு நேர்ச் சொல்லென கவ...
Saturday, May 21, 2011
எனது நாடு எவ்வளவு சிறியது : எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ்
›
அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு எனது நாடு அத்தனை சிறியது. தனிப்பட்ட வாழ்வு அரசாங்கத்துக்கு ...
1 comment:
Monday, May 16, 2011
ஒரு கவிஞனைப் பற்றி பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…
›
ஒரு கவிஞன் உழைக்கும்போது நாடு அமைதியாக இருக்கிறது கவிஞர்கள் உழைக்கும் போது மனம் அமைதியாகிறது கவிஞர்கள் உழைத்து உண்ணும் போது இன்னும் அழகாக ம...
1 comment:
Saturday, April 9, 2011
அம்மாவின் அஸ்தி - சச்சிதானந்தன்.
›
அம்மாவின் அஸ்தி குழந்தை பருவத்தில் நான் கட்டித் தழுவிக்கிடந்த அம்மாவின் உடலில் உணர்ந்த அதே இளஞ்சூடு நிறைந்த சாம்பலிலிருந்து இதோ அவளுடைய ...
Monday, March 21, 2011
இளவரசிக்கும், சாத்தானுக்குமான இவ்வுரையாடலில்... எவ்வார்த்தையில் துளிர் விட்டது நட்பு.
›
“சாவி கொடுத்த வீட்டுக்கடிகாரத்தைப் போன்ற வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் டிக் டிக் என்று திரும்பத் திரும்பச் சொல்லியவாறு இருக்கிறார்க...
1 comment:
‹
›
Home
View web version