பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்

    0.உங்களப் பற்றிய அறிமுகம். மற்றும் படைப்புகள் ? ஊர்- போடிநாயக்கனூர். அம்மா வீரலட்சுமி ,  அம்மாச்சி செல்லம்மாள் இருவரும் கூலித்தொழிலாளிகள...